/* */

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை நெடுவில் திடீர் பள்ளம்.

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதி பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை நெடுவில் திடீர் பள்ளம்.
X

நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதி பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சாலையில் சென்றவர்கள் உடனடியாக பார்த்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் அளித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Dec 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா