/* */

ஆம்பூர் அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாடு

ஆம்பூர் அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாட்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாடு
X

ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாட்டுடன் உரிமையாளர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரன். இவர் விவசாயம் செய்து கொண்டே, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது பசுமாடு ஒன்று ஒரே பிரசவத்தில் மூன்று கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. மூன்று கன்றுக்குட்டிகளும் நல்ல உடல்நலத்துடன் பிறந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த விவசாயி, அதற்கு பொட்டு வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். இந்த தகவல் கிராமத்தில் பரவியதால் கிராம மக்கள் அனைவரும் கன்று குட்டிகளை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

Updated On: 24 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...