/* */

நாயக்கனேரி வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்

HIGHLIGHTS

நாயக்கனேரி வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்
X

காவல்துறை பாதுகாப்புடன் வாக்களிக்க வந்த வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இந்துமதி, ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி காமனூர்தட்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடி மையத்தில் தனது ஓட்டினை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணவர் பாண்டியன் உடன் செலுத்தினார்

Updated On: 9 Oct 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!