/* */

ஆம்பூரில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலய சொர்க்கவாசல் திறப்பு

சிறப்பு பூஜைகள் செய்து காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறந்தபோது, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்

HIGHLIGHTS

ஆம்பூரில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலய சொர்க்கவாசல் திறப்பு
X

ஆம்பூரில் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலயத்தில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்கள் 

ஆம்பூரில் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோன ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பின்பற்றி சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  7. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  8. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  9. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  10. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு