/* */

ஆம்பூர் அருகே மரக்கன்றுகளை நடும் பணி

ஆம்பூர் அருகே 5000 மரக்கன்றுகளை நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே மரக்கன்றுகளை நடும் பணி
X

ஆம்பூர் அருகே 5000 மரக்கன்றுகளை நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின்கீழ் அடர்வனம் அமைக்க 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதனை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

Updated On: 14 Jun 2021 3:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  8. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  9. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  10. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...