/* */

ஆம்பூர் அருகே வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ஆம்பூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே வேலூர் எம்பி  கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
X

ஆம்பூர் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் எம்பி கதிர் ஆனந்த்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, வீரகுப்பம், ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வேலூர் எம்பிஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆலங்காயம் ஒன்றியம் 3 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிரியதர்ஷினி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அவருடன் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் குமாரமங்கலம், மலையாம்பட்டு, வீரகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து கிளை கழக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் அவை தலைவர்கள் பிரதிநிதிகள் இளைஞர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Updated On: 4 Oct 2021 1:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!