/* */

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி: ஆம்பூர் ஜெயின் சங்கம் வழங்கியது

ஆம்பூர் ஜெயின் சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ வில்வநாதன் முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்

HIGHLIGHTS

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி: ஆம்பூர் ஜெயின் சங்கம் வழங்கியது
X

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஆம்பூர் ஜெயின் சங்கம் வழங்கியது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆம்பூர் ஜெயின் சங்கம் சார்பில் ரூ.3.40 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியினை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

இதில் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, வட்டார மருத்துவ அலுவலர் இராமன், ஜெயின் சங்க நிர்வாகி கிஷன்லால் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jun 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு