/* */

பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆம்பூரில் பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து  ஆம்பூரில்பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து ஆம்பூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் முன்பாக பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு மாநில அரசு முறையான பாதுகாப்பு அளிக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக மாவட்ட எஸ்.சி எஸ்.டி அணி தலைவர் குப்புசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வாசுதேவன், இந்து அறநிலையத்துறை மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்