/* */

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் 7வது நாளான இன்று கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்.

HIGHLIGHTS

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்  கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்
X

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் 7வது நாளான இன்று கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்காத சூழ்நிலையில் ஆலை தற்போது இந்த ஆண்டு அரவை துவங்க வேண்டியும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்ககோரியும், போதிய கரும்பு அறுவைக்காக உள்ள நிலையில் ஆலையை துவக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 7வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போராட்டத்தை கண்டுகொள்ளாத மேலாண்மை இயக்குனரை கண்டித்து கோஷங்களை எழுப்பி, கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 21 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!