/* */

ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும்படை பறிமுதல் செய்து நடவடிக்கை

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேசிய நெடுஞ்சாலை கன்னிகாபுரம் பகுதியில் காசிம்மாள் என்பவர் வீட்டில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சம்பத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தபோது ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த 70 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவுக்கு தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்துவது தொடர்கதையாகி வருகிறது

Updated On: 8 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...