/* */

ஆம்பூர் அருகே பணியின்போது விரைவு ரயில் மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பணியின்போது விரைவு ரயில் மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு
X

ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தீர்க்கப்பட்டு அடுத்த சிகரளபள்ளி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வினோத்குமார் ரயில் பாதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்

இதுதொடர்பாக தகவல் அறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 28 Dec 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!