/* */

நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
X

பைல் படம் 

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது இளங்காவடி குளத்தின் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தார்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஜமால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த கமல கண்ணன்(33), இசக்கி பாண்டி(29) இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்