/* */

நெல்லை-கொரோனா நிவாரண நிதி, தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கல்

நெல்லை ராதாபுரத்தில் கொரோனா நிவாரண நிதி மற்றும் தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நெல்லை-கொரோனா நிவாரண நிதி, தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கல்
X

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு நிவாரண நிதி மற்றும் தொகுப்பு பொருட்களை வழங்கினார்.

தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு நெல்லை மாவட்டம் இராhபுரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல கொரோனா நிவாரண நிதியாக 4000 அறிவித்தார். அதன் முதல் தவணையாக ரூ.2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மேலும் 2ம் தவணை தொகையான ரூ.2000 வழங்கும் திட்டத்தை நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதிகுட்பட்ட காவல்கிணறு, சங்கனாங்குளம், லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், கூடங்குளம்,உவரி, குட்டம்,கூத்தங்குழி ஆகிய நியாய விலைக்கடையில் தமிழக சபாநாயகரும், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு மற்றும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On: 15 Jun 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க