/* */

சட்டவிரோதமாக மணல் திருட்டு: ஒருவர் கைது

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

HIGHLIGHTS

சட்டவிரோதமாக மணல் திருட்டு:  ஒருவர் கைது
X

வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்கர்பட்டி பகுதியில் தலைமை காவலர் ஸ்ரீராமர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நம்பி ஆற்று படுகையில் நம்பியன்விளை பகுதியைச் சேர்ந்த கண்ணன்(46), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகியோர் அரசு அனுமதியின்றி Swaraj Mazda லாரியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின் மணல் திருட்டில் ஈடுபட்ட கண்ணனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வள்ளியூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து கண்ணணை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார். மேலும் இரண்டு யூனிட் மணல் மற்றும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 April 2021 1:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்