/* */

கல்குவாரி வெடியால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்: 3 வயது சிறுவன் பலி

சீலாத்திகுளம் கிராமத்தில் கல்குவாரியில் வெடி வெடித்ததில், வீட்டின் மேற்கூரை விழுந்தது; இதில், 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

HIGHLIGHTS

கல்குவாரி வெடியால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்: 3 வயது சிறுவன் பலி
X

வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் கிராமத்தில் கல் குவாரி வெடித்ததில் சேதமடைந்த வீடு.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் கிராமத்தில், கல் குவாரியில் வெடிகள் வைத்து தகர்த்த நிலையில், கிராமத்தில் உள்ள முருகன் என்பவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து. இடிந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கி, மூன்று வயது குழந்தை ஆகாஷ் உயிரிழந்ததாக, அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

குவாரிகளில் வெடிவைத்து தகர்க்கும் போது வீடுகளில் விரிசல் விழுந்து வருவதாகக் கூறியுள்ள பொதுமக்கள், ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகள், அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக, தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெடிவிபத்தால் மேற்கூரை இடிந்து குழந்தை பலியான நிலையில், குழந்தையின் உடலை எடுக்க விடாமல், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

Updated On: 22 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  4. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  6. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  7. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  8. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  9. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  10. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு