/* */

நில நடுக்கம்: அச்சத்தில் கூடங்குளம் பொது மக்கள்..!

நெல்லை மாவட்டம் தென் கடலோரப்பகுதிகளில் 5 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் கூடன்குளம் அணுஉலை ஒட்டியுள்ள கிராம மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

நில நடுக்கம்: அச்சத்தில் கூடங்குளம் பொது மக்கள்..!
X

நெல்லை மாவட்டம் தமிழகத்தின் தென் பகுதியில் இருப்பதால் இங்கு நிலநடுக்கம் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படுவது குறைவு ஆனால் இன்று வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம். பழவூர். உள்ளிட்ட ஊர்களிலும் கடற்கரை கிராமங்களான கூட்டப்புளி லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், பெருமணல். கூடன்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் சுமார் 5 வினாடிகள் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கமான 3.45 மணியளவில் தொடர்ந்து 5 வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்து பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

அதில் குறிப்பாக நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப் பட்டிருப்பதாலும், மேலும் 2 அணுஉலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருவதாலும் அப்பகுதியில் சிறிது வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், நான்குநேரி ஆகிய பகுதிகளில் கனத்த சத்தத்துடன் கூடிய நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 April 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா