/* */

நெல்லையில் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு

நெல்லையில் சார் பதிவாளர் மீது நிலமோசடி தொடர்பாக வழக்குப் பதிவு

HIGHLIGHTS

நெல்லையில் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு
X

கடந்த 2019ம் ஆண்டு நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த ராஜநாராயணன் என்பவர் அளித்த நில மோசடி புகாரில், ராதாபுரம் சார் பதிவாளர் லதா மற்றும் 8 பேர் சேர்ந்து, ராஜநாராயணனிடம் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 40 லட்சம் ரூபாய்க்கு சார் பதிவாளர் லதா துணையுடன் மோசடியாக விற்பனை செய்ததாக கூறியிருந்தார்.

அதன்பேரில் தற்போது சார் பதிவாளர் மற்றும் 8 பேர் மீது ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.

Updated On: 16 May 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு