/* */

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை: சபாநாயகர் வழங்கல்

முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், இளம் விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட 211 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

HIGHLIGHTS

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை: சபாநாயகர்  வழங்கல்
X

நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார்.

நெல்லை மாவட்டம், இராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், இளம் விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட 211 பயனாளிகளுக்கு உதவிதொகையினை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

நிகழ்ச்சியில், இராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்பு திசையன்விளை பேரூராட்சி பகுதியில் உள்ள குருகாபுரம், நந்தன்குளம்சார் பதிவாளர் அலுவலகம் , செல்வமருதூர், மாணிக்க வாத்தியார் தெரு, சண்முகபுரம், முஸ்லிம் வடக்கு தெரு, மின் வாரிய அலுவலகம் அருகில் உட்பட இடங்களில் சுமார் 10 இடங்களில் தார்சசாலை பணி இன்று தொடங்கப்பட்டது. சுமார் 1 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள சாலைப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

Updated On: 31 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  3. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  5. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  8. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  10. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்