/* */

அதிமுக உள்கட்சி தேர்தல்: பணகுடியில் கட்சியினர் விருப்ப மனு அளிப்பு

அதிமுக உள்கட்சி தேர்தலை முன்னிட்டு விருப்ப மனு படிவங்களை தேர்தல் பொறுப்பாளர் குறிஞ்சிமணி போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் பெற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

அதிமுக உள்கட்சி தேர்தல்: பணகுடியில் கட்சியினர் விருப்ப மனு அளிப்பு
X

பணகுடி பேரூராட்சியில் விருப்ப மனு அளித்த அதிமுகவினர்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் பணகுடி பேரூராட்சியில் அதிமுக உள்கட்சி அமைப்பு தேர்தலை முன்னிட்டு விருப்ப மனு படிவங்களை தேர்தல் பொறுப்பாளர் குறிஞ்சிமணி போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் பெற்றுக்கொண்டார்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் பணகுடி பேரூராட்சியில் அதிமுக உள்கட்சி அமைப்பு தேர்தல் சங்கனாபுரத்தில் பணகுடி பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் குறிஞ்சிமணி தலைமையிலும், ராஜலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது.

பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் தனி தனியாக ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனு பெற்றுக் கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகானந்தம், அவை தலைவர் சீனிவாசன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Updated On: 13 Dec 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்