/* */

திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது

திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது
X

நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது வீட்டு மாடியில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதுபற்றி அப்பகுதியில் வசிக்கும் தேமுதிக நகர செயலாளர் நடேஷ் அரவிந்த் திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வீரர்கள் வலையுடன் வந்து மர நாயை பிடித்தனர். ஆனால் வலையில் இருந்து தப்பிய மரநாய் சந்தி அம்மன் கோவில் எதிரே உள்ள பிள்ளையார் கோவில் தெரு ஓடையில் பதுங்கிக் கொண்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்தனர். இதனால் வெளியே வந்த மர நாயை பிடித்து பின்னர் வானவில் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 13 May 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...