/* */

நெல்லை: ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் போலீஸாரால் கைது

நெல்லை: ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் போலீஸாரால் கைது
X

அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தன்குழி பகுதியைச் சேர்ந்த சூசைவியாகுலம்(60), என்பவரின் மகன் கிராவளன்கெயின்ஷ்(30),என்பவர் கடந்த 28 ம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருக்கும் போது, கூத்தன்குழி பகுதியை சேர்ந்த ராஜசரோ(27), சந்தியா குராயப்பன் (35), ஆகிய இருவரும் அவதூறாக பேசி வாங்கிய பணத்தை, உன் தந்தையை கொடுக்க சொல் என கூறியுள்ளனர். பின்‌னர், சந்தியாகுராயப்பன் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கிராஸ்வளன்கெயின்ஷ் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தி இருவரும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சூசைவியாகுலம் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் வினுகுமார் விசாரணை செய்து ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரையும் கைது செய்தார்.

Updated On: 29 July 2021 5:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!