/* */

நெல்லை ஆடு, மாடுகள் விற்பனை சந்தையில் உரிமையாளர்கள் போராட்டம்

மேலப்பாளையத்தில் உள்ள ஆடு, மாடுகள் விற்பனை சந்தையில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதால் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

நெல்லை ஆடு, மாடுகள் விற்பனை சந்தையில் உரிமையாளர்கள் போராட்டம்
X

திருநெல்வேலி கால்நடை சந்தை

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பிரபலமான ஆடு. மாடு விற்கும் சந்தை மேலப்பாளையத்தில் உள்ளது. சந்தையின் உள்ளே விற்பனை செய்ய அனுமதிப்பதற்கு ஆடுகளுக்கு ஒரு விலையும், மாடுகளுக்கு ஒரு விலையும் என நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென மாநகராட்சி நிர்வாகம் அந்த அனுமதி சீட்டு விலை ஏற்றம் செய்ததன் காரணமாக மாடு விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆடு, மாடு உரிமையாளர்கள் விலை ஏற்றம் செய்தால் மிகத் தொலைவிலிருந்து வரும் எங்களுக்கு இந்த கட்டணம் மிகவும் அதிகப்படியானது ஏற்புடையதல்ல என மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் இச்சந்தையில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு எந்த வசதியும் இல்லை எனவும் மிகவும் வருத்தத்துடன் மாடு உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துனர்.

Updated On: 4 Oct 2021 4:51 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்