/* */

பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு

பாளையங்கோட்டை பகுதியில் நாளை மின் தடை ஏற்படக் கூடிய பகுதிகள் குறித்து திருநெல்வேலி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

HIGHLIGHTS

பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு
X

பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் நாளை 13 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் தடை ஏற்படக் கூடிய பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... சமாதானபுரம் துணை மின் பகிர்மான நிலையத்தில் உள்ள காமராஜர் நகர் மின் பாதையில் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நெடுஞ்சாலைத்துறை திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

அதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட பணிகள் நடைபெற ஒத்துழைப்பு நல்கும்படி அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் காமராஜர்நகர், நீதிமன்ற எதிர் பகுதி, சங்கர்காலனி, செண்பகம்காலனி, எம்.கே.பி நகர், மற்றும் திருச்செந்தூர் சாலை, சமாதானபுரம் முதல் நீதிமன்றம் வரை, என அவர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 12 July 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!