/* */

நெல்லையில் மீலாடிநபியையாெட்டி புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மேலப்பாளையத்தில் மீலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் மீலாடிநபியையாெட்டி புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

மீலாடி நபியை முன்னிட்டு மேலப்பாளையத்தில் இஸ்லாமிய புகைப்படக் கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீலாடி நபியை முன்னிட்டு மேலப்பாளையத்தில் இஸ்லாமிய புகைப்படக் கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாடி நபி விழாவாக கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி சார்பில் 15வது ஆண்டாக இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பாரம்பரிய சிலம்பாட்டம் நிகழ்ச்சி மேலப்பாளையம் பஜார் திடலில் வைத்து நடைபெற்றது.

செய்யிதினா உசேன் தங்கள் ஜாலாலில் புகாரி கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். அஸ்கர் அலி தங்கள் ஜலாலில் புகாரி ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். கவுதுல் ஆலம் வாத்தியாரின் தலைமையில் பாரம்பரிய சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி அமைப்பாளர் விஎஸ்டி அமானுல்லா செய்திருந்தார்.

Updated On: 19 Oct 2021 5:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு