/* */

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

இந்த சந்தைக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடுகள் வரத்தாகும்

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
X

திருநெல்வேலி மேலப்பாளையத்தில்  இன்று கூடிய ஆட்டுச்சந்தையில் திரண்ட வியாபாரிகள்

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் பிரதான கால்நடை சந்தைகள் உள்ளன. இந்த சந்தைக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சில மாதங்களாக தொற்றின் காரணமாக இந்த சந்தை செயல்படவில்லை.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று களைகட்டியது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று மட்டும் மேலப்பாளையம் சந்தையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை வாங்கி சென்றனர்.

Updated On: 2 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!