/* */

நெல்லை-பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நெல்லையில் பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் சானிடைசர், முக கவசம், அணிநது சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

நெல்லை-பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் புதிய தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பின் படி மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் 7 பணிமனைகளில் 240 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 116 நகர பேருந்துகளும், 124 புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில் 116 நகர பேருந்துகளில் 99 பேருந்துகள் சாதாரண நகர பேருந்துகள் ஆகும். இவற்றில் மகளிர், மாற்று திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் , திருநங்கைகள் அடையாள அட்டையுடன் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாநகர் பேருந்துகளை வண்ணாரபேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேருந்துகளை ஆய்வு செய்தார்.

அப்போது சானி டைசர் பயன்படுத்தும் படியும், பயணிகளிடம் முக கவசம் அணியவும். சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தினார்.

Updated On: 28 Jun 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு