/* */

போக்குவரத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

போக்குவரத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

திருநெல்வேலியில் அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் இன்று பணிமனையில் வைத்து இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமினை அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல மேலாளர் சரவணன்,துணை மேலாளர் அழகர்சாமி ஆகியோர் துவக்கி வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.தொடர்ந்து அனைத்து போக்குவரத்து பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன் செய்திருந்தார்.

Updated On: 15 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!