/* */

வேகமாக நிரம்பும் பாபநாசம் அணை: 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி

காரையார் குடிநீர் மற்றும் பிசான சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

வேகமாக நிரம்பும் பாபநாசம் அணை: 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி
X

தாமிரபரணி அணை எனப்படும் பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காரையாரில் அமைந்துள்ளது தாமிரபரணி அணை. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது பொது மக்களால் பாபநாசம் அணை என்று அழைக்கப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை மூலமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 136.35 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 686 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1421 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் பிசான பருவ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 26 Oct 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...