/* */

அம்பாசமுத்திரத்தில் நுகர்வோர் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருபத்தி 25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

அம்பாசமுத்திரத்தில் நுகர்வோர் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 25 சதவீத போனஸை வலியுறுத்தி முழக்கங்கள் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதனை கூறி 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கினார்கள்,

தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்திருந்த 20 சதவீத போனஸிலிருந்து பணி சுமை காரணமாக 25 சதவீத போனஸ் வழங்கிட தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் அம்பாசமுத்திரம் சங்க தலைவர் ராஜகோபால் தலைமையில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 19 Oct 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  3. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  6. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  7. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  8. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  9. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  10. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...