திருச்சி மாவட்டத்தில் 1,10,332 பேருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் 1,10,332 பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 1,10,332 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 82,575 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 27,757 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags

Next Story
ai and business intelligence