/* */

கன்னியாகுமரி காந்தி சிலை அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

கன்னியாகுமரி காந்தி சிலை அருகே காந்தி ஜெயந்தி நாளில் உண்ணாவிரதம் இருக்க திருச்சி விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி காந்தி சிலை அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
X

தலைநகரம் டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி கடந்த 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200 விவசாயிகள் கன்னியாகுமரியில் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி ஜெயந்தி தினமான நாளை (அக்டோபர் 2-ந்தேதி) சனிக்கிழமை காலை 7 மணியளவில் பிரார்த்தனை, உண்ணாவிரதம் நடத்த உள்ளனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் மதுரை குருசாமி, கோவை ஈஸ்வரன் ஆகியோர்களும் பங்கேற்கிறார்கள். இதற்காக த இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் திருச்சியில் இருந்து 200 விவசாயிகள் கன்னியாகுமரி பயணம் செய்ய உள்ளனர்..

Updated On: 1 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!