/* */

திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு  கொரோனா தடுப்பூசி
X

திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் பணியாற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி மேற்கு தொகுதியில் பணியாற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மிளகுபாறையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 5 March 2021 10:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்