திருச்சியில் இன்று 1554 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் இன்று 1554 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
இன்று ஒரே நாளில் மட்டும் 1554 பேருக்கு கொரோனா பாதிப்பு, 15 பேர் பலி.

திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1554 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது .மேலும் கொரோனா தொற்றிலிருந்து 860 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை இன்று மட்டும் 15 ஆக உள்ளது.என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture