/* */

திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில்  அடைக்கலராஜ் சிலைக்கு  காங்கிரசார் மாலை அணிவிப்பு
X

நினைவு நாளையொட்டி திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணைத் தலைவருமான மறைந்த எல். அடைக்கலராஜின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காமராஜ் பேரவை குமார், மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி, சேவா தளம் அப்துல்குத்தூஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் அண்ணா சிலை விக்டர், பஜார் மைதீன், தென்னூர் மெய்யநாதன், முருகையா, ஐ.என்.டி.யு.சி ரயில் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்