/* */

திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சைக்கிள் பேரணி

75-வது சுதந்திர அமுதவிழாவையொட்டி திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற  சைக்கிள் பேரணி
X

திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது.

நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெரு விழாவினை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் அண்ணா நகர் உழவர் சந்தை இணைப்பு சாலையில் விழிப்புணர்வு யோகாசன பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

அதைத்தொடர்ந்து அண்ணா நகர் சந்திப்பு இணைப்பு சாலையில் இருந்து தென்னூர் அறிவியல் பூங்கா வரை விழிப்புணர்வு மகளிர் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2021 2:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!