/* */

திருச்சி மாவட்டத்தில் 258 பேர் குணடைந்து வீட்டுக்குச் சென்றனர்

திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா சிிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 258 பேர் குணமடைந்து வீடு திருமபினர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் 258 பேர் குணடைந்து வீட்டுக்குச் சென்றனர்
X

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த 102, நபர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் என 103 நபர்களும்,

தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த 65 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.லேசான நோய்தொற்று அறிகுறியுடன் தனிமைப் படுத்தப் பட்டிருந்த 80 நபர்கள் பூரண குணமடைந்துள்ளனர். மொத்தம் 258 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்.

Updated On: 24 May 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்