/* */

திருச்சி மாவட்டத்தில் 987 பேருக்கு கொரோனா, 21 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 21 பேர் இறந்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில்  987 பேருக்கு கொரோனா, 21 பேர் பலி
X

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் மக்கள் அலட்சியம் காட்டி வருவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. திருச்சியில் இன்று மட்டும் 987 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 21 கொரோனாவிற்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

Updated On: 1 Jun 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!