/* */

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா.

HIGHLIGHTS

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
X

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில், உள்ள காந்தி மரத்தடியில் இன்று காலை மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில், உள்ள காந்தி மரத்தடியில் இன்று காலை மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதனையடுத்து, எம்பிஏ அரங்கில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, சங்கரா மெட்ரிகுலேசன் பள்ளி, ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சந்தானம் வித்யாலயா பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் காந்தியின் பாடலை பாடிய பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் முனைவர்.கோ. மீனா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ.கு.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு