/* */

+2 செய்முறை தேர்வு -திருச்சியில் 17,900 மாணவர்கள் எழுதினர்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.

HIGHLIGHTS

+2 செய்முறை தேர்வு -திருச்சியில் 17,900 மாணவர்கள் எழுதினர்
X

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின. திருச்சி மாவட்டத்தில் உள்ள 257 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 900 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வை எழுதினர். இவர்களுக்காக இன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் 195 மையங்கள் அமைக்கப்பட்டது.

கொரோனா பரவலுக்கிடையே செய்முறை தேர்வு நடைபெறுவதால் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, அதன் பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

Updated On: 16 April 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு