/* */

திருச்சி மார்க்கெட் அருகே கத்தியைக் காட்டி பணம் பறித்தவருக்கு சிறை

திருச்சி மார்க்கெட் அருகே கத்தியைக்  காட்டி பணம் பறித்தவருக்கு சிறை
X

திருச்சி ஸ்ரீரங்கம் கீரக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார்.இவர் தேவதானம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கீழ் தேவதானத்தை சேர்ந்த குணா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Jun 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?