/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கியது. முன்னதாக மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 5504 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4079 கட்டுப்பாட்டு கருவிகளும், 4247 விவி.பேட் இயந்திரங்களும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,அவசர தேவைகளுக்காக 20 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Updated On: 7 March 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...