/* */

மனித உரிமை ஆணைய சிறப்பு வழக்கறிஞராக ஜாகீர் உசேன் நியமனம்

மனித உரிமை ஆணையத்தின் திருச்சி மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக எம்கே ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

மனித உரிமை ஆணைய சிறப்பு வழக்கறிஞராக ஜாகீர் உசேன் நியமனம்
X

ஜாகீர் உசேன்.

மனித உரிமை ஆணையத்தின் திருச்சி மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்த எம்.கே. ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான ஆணையை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்து உள்ளார். இவர் இந்த பதவியின் மூன்றாண்டு காலம் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Jun 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க