/* */

திருச்சியில் பால் வாங்க சென்ற இளம்பெண் திடீர் மாயம்

திருச்சியில் பால் வாங்க சென்றபோது திடீர் என மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் பால் வாங்க சென்ற இளம்பெண் திடீர் மாயம்
X

திருச்சி தென்னூர் பென்ஷனர் தெருவைச் சேர்ந்த நவரத்தினம் என்பவரது மகள் திலகா(வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த தனது பெற்றோரிடம் பால் வாங்கி கொண்டு வருவதாக கூறி, விட்டு, வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பால் கடை உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் திலகாவை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...