/* */

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிலத்தடி நீர் பற்றி அறிந்ததும் அறியாததும் என்ற நீரின் தரம் அறியும் முகாமை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நாக ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2022 4:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!