/* */

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
X

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி இன்று திருச்சியில் கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியில் அவரும் கலந்து கொண்டு நடந்தே சென்றார். இந்த பேரணியில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமி, துணை இயக்குனர் சாந்தி, அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் நேரு, மாவட்ட காசநோய் அதிகாரி சாவித்திரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 July 2022 8:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...