/* */

நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் கமிஷனர் உத்தரவின்படி சிறையில் அடைப்பு

திருச்சியில் நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் கமிஷனர் உத்தரவின்படி  சிறையில் அடைப்பு
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

திருச்சி மாநகர், காந்திமார்க்கெட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ரவுடிகளான ஹரிஹரசுதன் மற்றும் வீரமணி ஆகியோர் கடந்த18.10.2021-ம் தேதியன்று நிர்வாக செயல்துறை நடுவர் கோர்ட் முன்புஆஜர் படுத்தப்பட்டு ஒருவருடகாலத்திற்கு பொது அமைதிக்குபங்கம் விளைவிக்க மாட்டோம்,குற்றச்செயல்களில்ஈடுபடமாட்டோம் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை வழங்கியிருந்தனர்.

ஆனாலும் அவர்கள் பிரமாண பத்திரத்தை மீறி வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டதால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி அவர்கள் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்குபதிவு செய்து நிபந்தனைகளைமீறியதற்காக ரவுடிகள்ஹரிஹரசுதன் மற்றும் வீரமணிஆகியோரை நேற்று நிர்வாகசெயல்துறை நடுவர் நீதிமன்றம்முன்பு ஆஜர்படுத்தினர்.உறுதிமொழியை மீறிய 2ரவுடிகளையும் 350 நாட்களைசிறையில் அடைக்க நிர்வாகசெயல்துறை நடுவர் உத்தரவிட்டார்.இதனையடுத்து இருவரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Updated On: 3 Nov 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!