/* */

திருச்சியில் கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கிராம சுகாதார  செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காயத்ரி தேவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோமதி முன்னிலை வகித்தார்.

முழு வீரிய தன்மையுடன் பொதுமக்களுக்கு ஒரு நாள் தடுப்பூசி மருந்து கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். முழு வீரியத்தன்மையுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்புசி கிடைத்திடும் வகையிலும், மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்ததை கைவிட வேண்டும்.

தாய் சேய் நலப்பணி பாதிக்காத வகையில் சனிக்கிழமையில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை இருக்க வேண்டும். விடுப்பட்டுள்ள கிராம, பகுதி, சமுதாய சுகாதாரசெவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்களை நியமனம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 200 - க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!