/* */

திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பரிசு

திருச்சி மாநகரில் க கொரோனா தடுப்பூசி போட்டு க்கொண்டவர்களில் 27 பேருக்கு மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாநகரில்  கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பரிசு
X

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை ஒழிப்பதற்கு தமிழக அரசு ச மாபெரும் முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சியில் கடந்த 19ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது‌.

திருச்சி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமில் கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் மட்டும் 34 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது .இந்த பரிசுத் திட்டத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 பேருக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக மகேஸ்வரி என்பவருக்கு கியாஸ் அடுப்பும், இரண்டாவது பரிசாக பாபுலால் என்பவருக்கு கேரம் போர்டும், மற்றும் 25 பேருக்கு தலா ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

Updated On: 25 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...