/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் திருச்சி பா.ஜ.க.விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் திருச்சி பா.ஜ.க.விருப்ப மனு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ஜ.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அனைத்துக் கட்சியினரும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். அதே போல் பாரதீய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்கள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனுக்களை மாநில துணை தலைவர்கள் ராஜா , சிறப்பு அழைப்பாளர் சம்பத், மற்றும் மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற முகாமில் மலைக்கோட்டை மண்டல் செயலாளர் சீனிவாசன் 14-வது வார்டுக்கும், மலைக்கோட்டை மண்டல் ஓ.பி.சி. அணி தலைவர் கதிர்வேல் முருகன் 19-வது வார்டுக்கும் பா.ஜ.க சார்பாக போட்டியிட விருப்ப மனுவை திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரனிடம் வழங்கினர். இதில் மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஏராளமான நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனு கொடுத்தனர்.

Updated On: 26 Nov 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...