/* */

உறையூர் கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை; நவராத்திரி 5-ஆம் நாள் உற்சவம்

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் நவராத்திரி விழாவில் 5-ஆம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

உறையூர் கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை; நவராத்திரி 5-ஆம் நாள் உற்சவம்
X

சிறப்பு அலங்காரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயில் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது.

இந்த விழாவின் 5-ஆம் நாளான இன்று மூலஸ்தானத்தில்இருந்து புறப்பட்ட தாயார்நவராத்திரிமண்டபம்வந்தடைந்தார்.தொடர்ந்து திருவடிசேவையையொட்டி கமலவல்லிநாச்சியார் சந்திர சூரியன் சவுரிகொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசுமாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை வைரத்தால் ஆன பெருமாள் பதக்கம்,வலது ஹஸ்தத்தில் கிளி, இடதுஹஸ்தத்தில் திருவாபரணங்கள்,வைர திருமாங்கல்யம், பாதசலங்கை, தோடா (சிலம்பு ) அணிந்துபிரகார வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு அமுது செய்விக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கொலு ஆரம்பமானது.இதன் பின்னர் தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Updated On: 10 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு